”ஆதினிக்கு என் பையன் மேல அன்பு இருந்தா அவளா தேடி வரட்டும்னு சொல்லிட்டேன், அவனுக்கும் பொழுது போகலை, அதனால அவனோட அப்பா அவனுக்கு விவசாய வேலைகளை கத்துக் கொடுத்தாரு, அவனும் கத்துக்க ஆரம்பிச்சான், இப்பதான் கரும்பு நடவு ஆரம்பிச்சிருக்கோம், அவன் கையால எல்லாம் செய்து முடிச்சோம் அதை பார்த்துக்கற பொறுப்பை அவன்கிட்டயே ஒப்படைச்சிருக்கோம்”
”ஓஹோ அப்ப என் மருமகன் பெரியா
...
This story is now available on Chillzee KiMo.
...
அதை பத்தி அவளுக்கு தெரியலை பாவம் அதைப்பிடிச்சி விளையாடினா, அங்க நிறைய மரவட்டைங்க இருந்திருக்கு போல நாங்களும் கவனிக்கலை கொஞ்ச நேரம் கழிச்சி ஆதினியோட அழுகைச் சத்தம் அதிகமா கேட்கவும் என்ன ஏதுன்னு
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.