(Reading time: 43 - 86 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

”ஆதினி நீ இங்கயே இரு, உன்னை கடிச்சி வைச்ச அந்த ரயில்பூச்சியை அழிச்சிட்டு வரேன், அதுவரைக்கும் நீ இங்கதான் இருக்கனும் சரியா” என சொல்லிவிட அவளும் சரியென தலையாட்ட அவ்வளவுதான் அன்பு அவசர அவசரமாக ஓடி கொல்லைப்பக்கம் சென்றான்.

  

அங்கு இங்கு தேடி ஒருவழியாக ரயில்பூச்சி இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான், நிறைய இருந்தது, இன்னும் ஏன் இதை அழிக்காமல் இருக்கிறார்கள் என நினை

...
This story is now available on Chillzee KiMo.
...

இருந்த விறகுகட்டையை பறிக்க முயன்றார், அவனோ அதிர்ச்சியில் செய்வது அறியாமல் விறகுகட்டையை இறுக்கமாக பற்றிக் கொண்டிருந்தான், அவனது கண்கள் எரிந்துக் கொண்டிருந்த நெருப்பையே பார்த்துக் கொண்டிருந்தது.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.