Page 10 of 37
”அன்பு என்ன இப்படி சொல்ற, நாங்க அவளை நல்லாதான் பார்த்துக்கிட்டோம், இப்படி திடீர்ன்னு பூச்சி கடிக்கும்னு யார் கண்டா”
”நான் இருந்திருந்தா அவளுக்கு ஒண்ணும் ஆயிருக்காது உங்களாலதான் அவள் அழுதா”
”சரி சரி விடு நடந்தது நடந்துடுச்சி, இனி நாங்க அவளை நல்லபடியா பார்த்துக்கறோம்“ என சண்முகம் சொல்ல அதற்கு அன்பு
”முடியாது இனி அவள் இ
...
This story is now available on Chillzee KiMo.
...
டு தானும் ஏறிக் கொண்டான்.
இப்படியாகும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. பெற்றோர்கள் அவனிடம் கெஞ்சினார்கள் செல்வனும் அமுதாவும் எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் சமாதானம் படுத்தியும் அவன்