Page 7 of 37
”என்ன மச்சான் நம்ம ஊருக்கு வர்றதுக்கு இப்பதான் உங்களுக்கு வழி தெரிஞ்சதோ” என சொல்ல அதற்கு அவரோ
”அட என்ன மாப்பிள்ளை இப்படி சொல்றீங்க, போன முறை லீவுக்கு நீங்களே வருவீங்கன்னு பார்த்தா வரலை, சரி இந்த முறையாவது வருவீங்கன்னு பார்த்தோம் வரலை, அதான் என்ன ஏது ஏதாவது பிரச்சனையான்னு பார்த்துட்டு போலாம்னு வந்தோம்” என சொல்ல அமுதாவோ சுசீலாவிடம்
”அண்ண
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்படியா அன்பு கூட எங்களை மறந்துட்டானே”
”உங்களை மறந்துட்டான்னு சொல்லுங்க, ஆதினியை அவன் மறக்கலை அவளை பார்க்கனும்னு சொன்னான் நாங்கதான் விடலை”
”ஏன்”