(Reading time: 43 - 86 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

கேட்கவில்லை. முடிவில் அவனே ஜெயித்தான். சண்முகமும் தனது தங்கையை சமாதானம் செய்துவிட்டு சுசீலாவுடன் காரில் ஏறிக் கொண்டார். செல்வனுக்கு பெருத்த ஏமாற்றம், மகனை இழந்துவிடுவோமோ என்ற பயம், அவரை முதன் முதலாக ஆட்கொண்டது அவரின் பயத்தைக்கண்ட சண்முகமோ

  

”மாப்பிள்ளை பயப்படாதீங்க, அன்பு நிச்சயம் உங்ககிட்ட வருவான், இப்போதைக்கு அவனுக்கு ஆதினி மேல பாசம் அதிகமா இருக்கு, அந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

சாதிக்க அவனோ

  

”இனி நானே ஆதினியை பார்த்துக்கறேன்” என அழுத்தமாக சொல்லிவிட்டு ஆதினியின் கையை பிடித்துக் கொண்டு அறைக்கு சென்று அங்கிருந்த கட்டிலில் அவளை அமரவைத்துவிட்டு

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.