Page 15 of 37
இன்று…
அன்புவை அழைத்துக் கொண்டு தெருவில் நடந்தாள் ஆதினி. இப்போது அவள் மனது நிம்மதியாக இருந்தது, எப்படியோ அன்புவை காப்பாற்றியாகிவிட்டது, அடுத்து தாத்தாவிடம் நடந்த அனைத்தையும் சொல்ல வேண்டும், ஒருவேளை அவர்கள் சொன்னது போல் அன்புவை அழைத்துச் சென்றுவிட்டால் அதன்பின் தானும் அவனுடன் கும்பகோணத்தில் அல்லவ
...
This story is now available on Chillzee KiMo.
...
சையா இருக்கு அதான்” என சொல்லியவன் தன்னைக் கடந்துச் சென்ற இளம்பெண்ணை நின்று அவளையே ரசித்துப் பார்க்க அந்த பெண்ணோ தன்னை ரசிப்பவனைக் கண்டு கோபப்படாமல் மெல்லிய புன்னகை வீசிவிட்டு செல்ல அதோடு அவனும்