Page 17 of 37
”சொல்லிக்க எனக்கென்ன பயம், எனக்கு என் சொந்தங்கள் துணையா இருக்கு”
”ஓஹோ சொந்தங்களைப் பார்த்ததும் இத்தனை நாள் வளர்த்து ஆளாக்கின தாத்தாவையே உனக்கு பிடிக்காம போயிடுச்சா”
”அப்படியில்லை எப்பவும் தாத்தா உனக்காகவே பேசுவாரு, பாட்டிதான் என்னை பார்த்துக்குவாங்க, தாத்தா மேல எனக்கு பயமும் மரியாதையும் இருக்கு ஆனாலும் அந்த வீட்ல எனக்கு உரிமையில்லை, என
...
This story is now available on Chillzee KiMo.
...
வாள் போல என நினைத்தவன் தனது காலை ஒரு முறை பார்த்து நிம்மதி பெருமூச்சுவிட்டவன் அவளைப் பாராமல் வேறு பக்கம் பார்த்தபடியே நடக்க இம்முறை எதிரே ஒரு பெண் வரவும் அவனின் மனம் தன்னால் இளகியது.