(Reading time: 43 - 86 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

வந்து பார்த்தா மரவட்டைங்க நிறைய அவள் உடம்புல ஏறி கடிச்சி வைச்சிடுச்சி”

  

”அய்யோ என்ன அண்ணி சொல்றீங்க அப்புறம் என்ன ஆச்சி” என அமுதா பதட்டமாகக் கேட்க அதைக்கேட்ட செல்வனும் பதறினார்

  

“என்னது பூச்சி கடிச்சிடுச்சா” என அலறிக் கொண்டே ஆதினியை தூக்கி பிடித்துக் கொண்டு அவளின் கை கால்களை பார்வையிட்டார். ஆங்காங்கு தடிப்பு தடிப்பாக இருக்கவே அதிர்ந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

ரியாம நடந்துப் போச்சி“

  

”இல்லை அவளை நீங்க சரியாவே பார்த்துக்கறதில்லை, இனி அவளை உங்ககிட்ட நான் தரமாட்டேன் அவள் இங்கயே இருகட்டும்” என அன்பு ஆரம்பிக்க சுசீலா அதிர்ந்து

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.