முன் வந்தவன்
”வாப்பா ஊருக்கு போகலாம்” என அழைக்க அவரோ இன்னும் தயாராகவில்லை
”நாளைக்கு போகலாம் இன்னும் நிலத்து வேலை முடியலை”
”அப்பா” என அவன் கோபமாக அழைக்க அவனின் கோபத்தைக் கண்ட அமுதாவோ
”டேய் என்ன இது அப்பா முன்னாடி குரல் உசத்தி பேசற தப்புடா அன்பு” என திட்ட உடனே அன்புவோ கெஞ்சும் குரலில் பேசினான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்க, அவருக்கு உதவி செய், அதைவிட்டுட்டு அடம்பிடிக்காத கிளம்பு” என கண்டிப்பாக சொன்னவர் தன் கணவரிடம்
”ஏங்க அவனுக்கு பொழுது போகலை போல இருக்கு, பள்ளிக்கூடம் போற வயசாச்சி இன்னும்
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.