Page 54 of 58
கொள்வார்கள் என யாரும் அத்திருமணத்திற்கு மறுப்பு சொல்லவில்லை. மறுப்பு வராமல் போகவே குமரனும் மகிழ்ந்தான் சுந்தரனும் நிம்மதியானான்.
இரு வீட்டிலும் கலந்து பேசி முடிவு எடுக்காமலே தண்டோரா போட்டு குமரன் அறிவிப்பு தரவும் இரு வீட்டில் இருந்தவர்கள் விசயத்தை அறிந்து மகிழ்ந்தார்கள், சுந்தரிக்கு குதூகலமாக இருந்தது, சுகுமாறனுக்கு நிம்மதியாக இருந்தது.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ரியின் காதலில் கரைந்திருந்தான், எதற்காகவும் அவன் வருவதில்லை, அனைத்துமே குமரன்தான் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இறங்கினான். இப்போதும் ஊரில் வெள்ளம் வர அதனால் நஷ்டப்பட்ட மக்களுக்கு உதவினான் குமரன்.