தொடர்கதை - நீ என்னை காதலி - 09 - யாஷ்
“இங்கே இறக்கி விடுங்க டாட் போதும்.” ஆரவ் சொன்னதும் அருள்ராஜ் சைகை செய்தார். உடனடியாக காரை ஓரம் செய்து நிறுத்தினார் டிரைவர்.
“தேங்க்ஸ் டாட். சீ யூ லேட்டர்” என காரில் இருந்து வெளியேறினான் ஆரவ்.
“இந்த வேலை நீ செய்யனுமா ஆரவ்? யாரையாவது செய்ய சொன்னா போதாதா?” அருள்ராஜ் மகன் கோபப்பட்டு விடக் கூடாதே என்று யோசிப்பவரைப் போல மெதுவாக கேட்டார்.
“நானே செஞ்சா இன்னும் சந்தோஷமா இருக்கு டாட். கம்பெனி பொறுப்பை எடுத்துக்குற வரைக்கும் தான் இதெல்லாம். ஐ ப்ராமிஸ்.”
அருள்ராஜ் முகம் மலர்ந்தது.
“யூ ஆர் மை பாய். டேக் கேர் ஆரவ்.”<
...
This story is now available on Chillzee KiMo.
...
யா? முகமெல்லாம் எப்படியோ இருக்கு?”
காவ்யா எப்போதும் போல பேசவும், ஆரவ் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
“அப்படி எதுவுமில்லை காவ்யா. நீ எங்கே இங்கே, அதை சொல்லு.”