Page 4 of 4
ஆர்யா அவளை ஏமாற்றி இருக்கிறான்! அவன் யார் என்ற உண்மையே தெரியாமல் அவளும் அவனை காதலித்து இருக்கிறாள்.
ஏமாற்றத்தின் காரணமாக காவ்யாவின் கண்ணில் கண்ணீர் பெருகியது. மற்றவர்கள் முன்னிலையில் அழ விரும்பாதவளாக, “ஐ ஆம் சாரி. சாரி பாஸ்.” என தடுமாறி சொல்லி விட்டு அறையை விட்டு ஓடிச் சென்றாள்.
அருள்ராஜ், பிரபாகர், பாலு ... /strong>
This story is now available on Chillzee KiMo.
...Go to Nee Ennai Kadhali story main page