(Reading time: 29 - 58 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

அங்கு பாட்டி வள்ளியோ அன்புவின் வரவிற்காகவே காத்திருந்தார், அன்பு வரவும் அவனிடம்

  

”வாடா வா இதப்பாரு உனக்கும் சேர்த்து ஜவுளி எடுத்தாச்சி, உனக்கு பிடிச்சிருக்கான்னு பார்த்துச் சொல்லு பிடிக்கலைன்னா உடனே சொல்லிடுப்பா மாத்திடலாம், கடைக்காரன் எடுத்துக்குவான்”

  

”இல்லை பாட்டி எல்லாமே நல்லாதான் இருக்கு எதுவும் மாத்த வேணாம்”

  

“அப்

...
This story is now available on Chillzee KiMo.
...

p>  

”எடுத்தாச்சி அதுவும் அவளேதான் எடுத்தா”

  

”அப்படியா ஆமா அவளோட சாந்தி முகூர்த்த துணி எது பாட்டி” என கேட்க அதற்கு அவரும் சந்தன நிறத்திலேயே ஒரு புடவையை எடுத்துக்காட்டி

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.