Page 3 of 3
அப்போது மார்ட்டின் காபி கோப்பைகளுடன் அங்கே வந்தான். அம்பிகாவிற்கு ஒரு காபி கோப்பையை கொடுத்தவன், “என்ன அழுமூஞ்சி ஹீரோயின் கிட்ட போய் பேசிட்டு இருக்கீங்க? தப்பி தவறி எதையாவது கேட்டு வைக்காதீங்க. திரும்ப டன் டன்னா அழ ஆரம்பிச்சிடுவா. அப்புறம் ஸ்னோ மட்டும் இல்லாம கண்ணீர் ப்ராப்ளத்தையும் நாம கவனிக்கனும்,” என்று தமிழில் கேலியாக சொன்னான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
g>