தொடர்கதை - கண்டேன் காதலை - 12 - நந்தினி S
தொடர்ந்த நிமிடங்கள் காரில் அமைதி நிலவியது. பினிக்கு வாழ்க்கையில் முதல் தடவையாக என்ன பேசுவது என்று தெரியவில்லை. உண்மையில் அவளின் மனம் போகும் திசையே அவளுக்கு சரியாக புரியவில்லை.
பாபுவின் மனதில் குழப்பம் எதுவும் இல்லை. அவனின் மனநிலை அவனுக்கு தெளிவாக புரிந்து விட்டது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க மட்டும் அவன் பெரும் முயற்சி செய்ய வேண்டி இருந்தது.
“பினி, நீ வாயை மூடிட்டு இருந்தா ரொம்ப போர் அடிக்குது. அந்தாக்ஷரி விளையாடலாமா?”
“இருக்குற கொடுமை எல்லாம் பத்தாதுன்னு நீ பாடுற கொடுமை வேற எனக்கு தேவையா?”
“சரி அப்போ ஏதாவது ப
...
This story is now available on Chillzee KiMo.
...
“இல்லை, நீ இருக்குறீயே உன்னை மாதிரி நான் அப்போ இருந்தேன்.”
“பேச தெரியாதுன்னு சொல்லிட்டு வாய் என்னம்மா கிழியுது பாரு! அப்படி என்னடா என்னை மாதிரி கெட்டவனா செஞ்ச?”