Page 5 of 7
“சித்தி!” – அமுதவள்ளியே ஓடி வந்து ராதாவை கட்டி அணைத்துக் கொண்டாள்.
“அம்மு! எப்படி இருக்கேடா? இந்த சித்தியை மன்னிச்சுக்கோடா.” – ராதா குரல் உடைய சொன்னாள்.
“ஐயோ சித்தி, எனக்கு இப்போ கோபம் எல்லாம் கிடையாது. உங்களை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு!”
“அக்கா, சாரிக்கா. உன் முன்னாடி நிற்க கூட எனக்கு தகுதி கிடைய ... மாக துடித்தது. இதற்கு மேல் அமைதியாக இருப்பது சரி இல்லை என்பதை உணர்ந்தவனாக அவனே பேசினான்.
“அம்மு, எ---ன்---னை ம---ன்---னி---ப்---பீ---யா?”
This story is now available on Chillzee KiMo.
...