(Reading time: 4 - 8 minutes)
Nilavu pola neeyadi
Nilavu pola neeyadi

இருவரும் அம்பிகாவுடன் பேசிக் கொண்டிருந்த மனிதருடன் பேசி அவரை உற்சாகப்படுத்த முயன்றார்கள். அப்படியே பக்கத்தில் இருந்த மற்ற புதியவர்களுடனும் பேசினார்கள்.

  

மார்ட்டின், ஜெனிபருடன் முன்பு பேசியவர்களும் மீண்டும் வந்து இணைந்துக் கொள்ள, அனைவரும் எதோ திருவிழாவில் இருப்பவர்களை போல கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.

  

ஜெனிபருக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

>  

அவளுக்கு பக்கத்தில் இருந்த பெண்மணி, “உங்களுக்கு கல்யாணம் ஆகி எவ்வளவு  வருஷமாச்சு?” என ஜெனிபர், மார்ட்டீனிடம் பொதுப்படையாக கேட்டாள்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.