Page 11 of 38
மணப்பெண் போலவே தயாராகி வந்தாள். அவளைக் கண்டு தாத்தா பூரித்துப் போனார்
”நல்லதும்மா பத்திரமா போய் வாம்மா”
”சரிங்க தாத்தா”
”ஆமா நீ சாப்பிட்டியா”
”இல்லை தாத்தா நாங்க வெளிய சாப்பிட்டுக்கறோம்”
”எதுக்கு இங்கயே சாப்பிட்டு போங்க”
”இல்லை தாத்தா பாட்டி சாப்பாடு சாப்பிட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
நிற்க அவனோ அவனின் அலங்காரத்தைக் கண்டு வியந்தான்
”ஓய் நாம எங்க போறோம்”
”கும்பகோணத்துக்கு”
”உன் காலேஜ்க்குதானே“
”ஆமாம்”