(Reading time: 45 - 90 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

  

”எது” என முறைத்தார்

  

”அட இன்னும் என்ன ஓ நான் உன்னை பேர் சொல்லி பேசிட்டேன்னா அட எவனெவனோ உன் காதுபடி பேசறான், ஏன் நான் பேசக்கூடாதா நான் யாரு உன் சொந்தக்காரன்தானே எனக்கில்லாத உரிமையா” என கேட்க ஈஸ்வரனுக்கு கசப்பாக இருந்தது, தனக்கு ஏன் இத்தனை சொந்தங்கள் வந்து வாய்த்தார்கள் என்று நினைத்து நொந்துப்போனார்

  

”ஈஸ்வரா எப்படியும் உன் பொண்ண

...
This story is now available on Chillzee KiMo.
...

ல ஈஸ்வரன் அரண்டுப்போனார்

  

”அட சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றேன், நீங்க பாட்டுக்கு செத்துட்டா உயில் எழுதலைன்னு மொத்த சொத்தும் உங்க பொண்ணுக்கு போகும் இல்லையா, பேத்திக்கு போகும் அது

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.