Page 4 of 38
”ஆமா முறை எதுதான் இங்க முறையா நடந்திருக்கு சொல்லு, அவள் ஓடிப்போனப்பவே நம்மளை மறந்துட்டா, அதே போல நீயும் அவளை மறந்துடு இந்த முறைன்னு சொல்லிக்கிட்டு அவளை தேடி நீ போன அதோட போயிடு திரும்பி வந்துடாத” என மிரட்ட அவரோ ஒரு நொடி மிரண்டு
”இந்த பிடிவாதம் தேவையா இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்கப் போறோம், நமக்கு கொள்ளி வைக்கறதுக்காகவாவது” என இழுக்க அதற்க
...
This story is now available on Chillzee KiMo.
...
பேச முடியாமல் தோற்றேப்போனார் அவரின் மனைவி.
இன்னும் சில மாதங்கள் கழித்து ஈஸ்வரனை தேடியே அவரின் சொந்தக்காரன் ஒருவன் வந்தான். வந்தவன் ஏதோ தன்னை பெரியவனாக காட்டிக் கொண்டு வந்தான்