தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 12 - நவ்யா
சரியாக அந்த நேரத்தில், “ஜனனி, எனக்கு மரியாதை கொடுக்குறதுக்காக நீ உமேஷோட கையை தள்ளி விடணும்னு கிடையாது,” என சொல்லிக் கொண்டே அங்கே என்ட்ரி கொடுத்தார் விஸ்வநாதன்.
தர்மாவும், காருண்யாவும் தெளிவாகி விட்ட முகத்துடன் விஸ்வநாதன் பக்கம் திரும்பினார்கள்.
சரியான நேரத்தில் விஸ்வநாதன் செய்த உதவி புரிந்து ஜனனி மரியாதையுடன் அவரைப் பார்த்து புன்னகை புரிந்தாள்.
விஸ்வநாதன் கண்களை மூடி திறந்து அவளின் செய்கையை ஏற்றுக் கொண்டார். பிறகு மகளிடம், “காருண்யா, என்ன வீட்டுக்கு வந்த கெஸ்ட் இரண்டுப் பேரையும் நிக்க வச்சே பேசிட்டு இருக்க? நீ தானே அவங்களை உபசரிக்கனும்?” என்றார்.
“அவங்க வரவேற்பில் ஒரு குறையு
...
This story is now available on Chillzee KiMo.
...
ாதனின் மனம் குளிர்ந்தது.
“அப்போ சரி!” என்றவர், தொடர்ந்து மகளிடம், “காருண்யா, நீயும் தர்மாவும் உமேஷுக்கு வீடை சுத்திக் காட்டுங்களேன்,” என்றார்.
“எனக்கு மட்டும் எதுக்கு சார்? ஜனனியும் வரட்டும்,” என்றான் உமேஷ்.
“நானும் ஜனனியும் எங்க டீல் பத்தி பேசி முடிக்க வேண்டி இருக்குப்பா. நீ அவங்களோட போ, நாங்க பேசிட்டு வந்துடுறோம்.” என்று