En mel aasai illaiya is a Romance / Family genre story penned by Navya.
This is her first serial story in Chillzee.
புகழ் பெற்ற எப்.எம் ரேடியோ ஸ்கை ஸ்டேஷனில் லைவ் ஏர் ப்ரோக்ராம் ரெகார்டிங் நடந்துக் கொண்டிருந்தது.
“வணக்கம் சென்னை. நான் உங்கள் ஆர்.ஜே விஷ்வா. இன்றைய நம் நிகழ்ச்சியில் என்னோட ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் இருக்காங்க. இவங்களை ரிலேஷன்ஷிப்
ஊருக்கே கேட்பதுப் போல கெஞ்சிக் கொண்டிருக்கிறானே பைத்தியமா இவன், என்ற கேள்வி வருவதை ஜனனியால் தடுக்க முடியவில்லை. கைப்பைக்குள் இருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்தவள் கன்னக்குழிக்காரனின் முன்னே சென்று அதை நீட்டினாள். அவன் விஷயம்
“ஜனனி, இது ஒன்ஸ் இன் லைப் டைம் சான்ஸ். மிஸ் செய்திராதே!”
“ரபீக் சார், நான் ஸ்பான்சர்க்காக எவ்வளவு நாளா காத்திருக்கேன்னு உங்களுக்கே தெரியும். விஸ்வநாதன் சார் மாதிரி பெரிய இடத்துல இருந்து காண்டாக்ட் வரும் போது
“ஹாய் ஜனனியா?”
உமேஷ் கையிலிருந்த கார்டை பார்த்துக் கொண்டே போனில் வினவினான்.
“நீங்க யாரு?” என்றுக் கேட்ட பெண் குரலில் துளியும் ஆர்வம் தெரியவில்லை.
“ஜனனி, என் பேர் உமேஷ். நேத்து என்
“அக்கா வாயை மூடு. நீ வேற எங்கே என்னப் பேசுறோம்னு தெரியாம பேசாதே. இங்கே இருந்து கிளம்பு.” உமேஷ் ரஜினியை அங்கிருந்து நகர்த்திக் கொண்டு நடந்தான்.
ஜனனி பக்கத்தில் இருந்த முருகன், “எதுக்கு அவன் உன்னை மறைச்சு வைக்க
“ஜனனி, விஸ்வநாதன் சார்க்கு உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செய்திருக்காங்களாம். நீ ஒருத் தடவை போய் பார்க்கிறது நல்லது,” என ரபீக் போன் வழியாக ஜனனிக்கு விபரம் பகிர்ந்தார்.
ஜனனிக்கு விஸ்வநாதனை சந்திக்க தயக்கமாக
ஜனனி மிகப் பெரிய இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டாள். விஸ்வநாதனுக்காக கூட பொய் சொல்ல அவளுக்கு விருப்பம் இருக்கவில்லை. காருண்யா இருக்கும் போது நிலைமையை எப்படி சமாளிப்பது என்று தீவிரமாக யோசித்தாள்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும்,
விஸ்வநாதனுக்காக கொண்டு வந்திருந்த பொக்கேவைக் கொடுத்தாள் ஜனனி.
“கெட் வெல் சூன், சார்.”
“எனக்கு ஒன்னும் கிடையாது ஜனனி. சரியா சாப்பிடலை, அதான் மயக்கம் வர மாதிரி இருந்துது. என் செக்ரட்டரி அதுக்குள்ளே
ஜனனியும் உமேஷும் ஒரு காபி ஷாப்பில் அமர்ந்திருந்தார்கள்.
“நான் இதை செய்றேன்னு என்னால நம்பக் கூட முடியலை,” என்றாள் ஜனனி.
“உண்மை தான். இட் இஸ் கிரேசி. அதும் மத்தவங்களோட லவ்வை காப்பாத்துற எக்ஸ்பர்ட்க்கு போய் காதலனா ஒருத்தனை
“உன் டிப்ஸ்ல பார்த்தேன் ஜானி. பார்த்ததும் அப்ரிஷியேட் பண்ணனும் சொல்லி இருந்த. உன் டெக்னிக்கை தினம் தினம் நீ பாலோ செய்றது ஆச்சர்யமா இருக்கு. பாராட்டுறதை கேட்க நல்லா தான் இருக்கு. அப்போ நல்ல டிப் தான்.” என ஈசியாக பதில் கொடுத்தான்
ஜனனிக்கு உமேஷ் அப்படி வந்து நின்றது பிடிக்கவில்லை. அதற்காக தர்மா, காருண்யா முன்பு அவனை திட்டவும் முடியவில்லை. அதனால் உமேஷ் இருப்பதையே மறந்து விட்டு தர்மாவிடம் பேசத் தொடங்கினாள்.
“வணக்கம் மிஸ்டர் தர்மா.”
“எனக்கு
சரியான நேரத்தில் விஸ்வநாதன் செய்த உதவி புரிந்து ஜனனி மரியாதையுடன் அவரைப் பார்த்து புன்னகை புரிந்தாள்.
விஸ்வநாதன் கண்களை மூடி திறந்து அவளின் செய்கையை ஏற்றுக் கொண்டார். பிறகு மகளிடம், “காருண்யா, என்ன வீட்டுக்கு வந்த கெஸ்ட் இரண்டுப்
“மழை கொட்டிட்டு இருந்த நாள், எதையோ வாங்கனும்னு அம்மாவும், மகளும் கடைக்கு கிளம்பினாங்க. விபத்துல டிரைவரும், என் மனைவியும் அங்கேயே இறந்துட்டாங்க. காருண்யாவை காயத்தோட ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செய்திருந்தாங்க. அவ கண்ணு திறக்கவே மூணு நாளு ஆச்சு.
தர்மாவும், காருண்யாவும் பேசினால் பெரும்பாலும் அது அவர்களின் இன்னொரு சரி பாதி பற்றியே இருப்பதை உமேஷ் கவனித்தான். அவர்கள் இருவர் நடுவே இருந்த அழகான அன்பு அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. புதிதாய் மலர்ந்த பூவை பார்க்கும் போது, சிறிய குழந்தையின் சிரிப்பை பார்க்கும்
“எங்கே சந்திச்சீங்க? நிறைய பூ இருக்க பிளவர் கார்டன், பார்க் போல எங்கேயாவது ஜனனி மட்டும் தனியா அழகா பளிச்சுன்னு உங்க கண்ணுல பட்டாங்களா? இல்லைனா, அவங்க வண்டி பங்ச்சர் ஆகி நின்ன நேரத்துல நீங்க போய் உதவினீங்களா? வேற, - - -“ என தர்மா தன்
Page 1 of 3
View full list
← Week 04 →
VM
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Ongoing Stories | Completed Stories | Latest Series Episodes | Latest Short Stories | Jokes
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.