Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 02 - பிந்து வினோத்
சென்னையில், அண்ணாநகரில் இருந்த அந்த அழகான வீட்டில், காலை உணவான இட்லியை ரசித்து சாப்பிட்டு கொண்டிருந்த சிந்துவிற்கு புரை ஏறியது! அவள் அருகில் இருந்த அவளின் அண்ணி நந்தினி அவசரமாக அவள் தலையில் தட்டினாள். மறுபக்கம் இருந்த அம்மா சுவர்ணா தண்ணீரை எடுத்துக் கொடுத்தாள். நீரைக் குடித்து விட்டு, தொண்டையை சரி செய்த சிந்து,
“அண்ணி, இது தான் சாக்குன்னு இப்படியா தட்டுவீங்க?” என்றாள் பொய் கோபத்துடன்!
“சிந்து, ஒரே ஒரு தடவைக்கே நீ இப்படி அலறினால்,என் நிலைமையை எல
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ற போதும், அவர்கள் பேசிய விஷயம் பற்றி புரிந்ததால், மற்ற மூவரின் பேச்சும் நின்று போனது. கூடவே சிந்துவின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியும் காணாமல் போனது. அதை கவனித்த நந்தினி, அவளை மாற்றும் விதமாக,