Page 22 of 68
நாளே கடுப்பாகிப் போக ஆதினி மட்டும் தன் கன்னத்தை தடவிப் பார்த்தாள், அன்புவின் முத்தத்தை நினைத்து உடல் சிலிர்த்தாள், ஒருவேளை தான் தந்த முத்தத்தால் அன்புவும் தன்னைப் போலவே உடல் சிலிர்த்திருப்பான், அதை தான் உணர வேண்டும் என்பதற்காகவே முத்தம் தந்தான் போல என நினைத்து அமைதிக் கொண்டாள்.
மதிய உணவு இடைவேளையின் போது அனைவரும் சாப்பிட கான்டீன் செல்ல ஆதினியும் தனது தோழ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் காதில் விழுந்தாலும் அதற்காக அவர்களிடம் சென்று பதில் பேசாமல் அமைதியாகிப் போனாள், அவளின் அமைதியை வைத்து அவள் அன்புவை வெறுக்கிறாள் என புரிந்துக் கொண்டார்கள், உண்மையில் ஆதினி அன்புவை இப்போதுதான்