Page 4 of 68
”குழந்தை முகத்தைப் பார்த்தாலாவது உன் அப்பா மனசு மாறும்ல அதுக்குத்தான் சொல்றேன்”
என சொல்ல சண்முகம் பயந்தான்
”வேணாம் சுசீலா அந்த காரியத்தை மட்டும் செய்யாத, உன் மேல இருக்கற கோபத்தை குழந்தை மேல காட்டப்போறாரு உன் அப்பா, குழந்தையை பார்த்ததும் உன் நினைப்பு வராம என் நினைப்பு வந்தது அவ்ளோதான், எனக்கு பயமாயிருக்கு உனக்கும் உன் அப்பாவுக்கும் நடுவ
...
This story is now available on Chillzee KiMo.
...
சொத்துக்களை உன் பேருக்கு மாத்தலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என சொல்லிவிட்டு தன் மனைவியைப் பார்த்தார்.
இந்த விசயம் கேட்டு அவர் துடித்துப் போய் ஏதாவது சென்ட்டிமென்டாக பேசுவார் என