Page 5 of 68
நினைத்தார் ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை மாறாக அவரோ
”உங்க விருப்பப்படிதான் எல்லாமே நடக்குது, இதுவும் உங்க விருப்பப்படியே நடக்கட்டும் நான் தலையிடலை” என வெறுப்பாக சொல்லிவிட ஈஸ்வரனோ மெனமையாக சிரித்துவிட்டு
”என்னை மன்னிச்சிடு உன் மனசை நான் காயப்படுத்திட்டேனோ”
“சே சே இல்லைங்க என் மனசு எப்பவோ என் பொண்ணு போன பின்னாடி கல்லா
...
This story is now available on Chillzee KiMo.
...
ப் போனார்
”இவன் என்னத்த சொல்லப்போறானோ என நினைத்து கலங்க ஈஸ்வரனின் மனைவியோ வந்தவரை அன்பாக வரவேற்று காபி தந்து உபசரித்தார். வந்தவரும் அங்கு நடப்பதைக் கண்டு வியந்தார்