Page 66 of 68
”யாரு அவளா நீங்க ஒண்ணு பாட்டி, அவள்ட்ட எப்படி பேசினாலும் தான் பிடிச்ச முயலுக்கு மூணுகால்தான்னு சொல்வா, யாருக்காகவும் தன்னை மாத்திக்க மாட்டா இப்பவரைக்கும் என்னை கொலைகாரனாவே நினைக்கறா பாட்டி, நீங்களே சொல்லுங்க நான் எப்படி என் அப்பா அம்மாவை சேர்த்து கொல்வேன், எனக்கென்ன பைத்தியமா அப்ப நான் சின்ன பையன் எனக்கு விவரம் தெரியலை, என்னவோ நான் விட்ட ராக்கெட்டாலதான் குடிசை எரிஞ்சி அப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ கொலைகாரன் இல்லைப்பா அதே போல அவளும் கொலைகாரியில்லை” என சொல்ல அன்புவோ
”ஆனா பாட்டி“
”நான் சொல்றதை நம்பு, விபத்தை நேர்ல பார்த்த சாட்சி நான்தான்”