Page 7 of 13
“அதனால எதுவும் இல்லை. என் பேர் கதிர்வேல், ஆனா நான் உன் கிட்ட என் பேரை என்னன்னு சொன்னேன்?”
அமுதவள்ளி அவன் சொல்வது புரிந்துக் கொண்டு விழிகளை விரித்தாள்.
“புரியுதா? இந்த வள்ளிக்கு நான் தான் துணையா இருக்க வேல்!”
“கதிர்!” – அமுதவள்ளி அவனின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.
அவளின் நெற்றியில
...
This story is now available on Chillzee KiMo.
...
த தங்கச் சங்கிலியை அமுதவள்ளிக்கு போட்டு விட்டாள்.
“இதெல்லாம் எதுக்கு சித்தி?”
“இது என்னோடது அம்மு. என் அம்மா எனக்கு கொடுத்தது. நான் என் மக உனக்குத் தரேன்!”