Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 09 - பிந்து வினோத்
நேரம் காலை ஆறு மணியை நெருங்கி இருந்தப் போதும், இன்னமும் இருள் பரவி இருந்தது, லேசாக குளிர்ந்தது. ரத்தினசாமியின் வீட்டில் ஒரே களேபரமாக இருந்தது. இரவில் நல்லதம்பிக்கு முன்பே வேறு ஒரு தூரத்து நட்பின் மூலம் ரத்தினசாமிக்கு சசியின் திருமணம் பற்றிய செய்தி தெரிய வந்திருந்தது. அந்த நிமிடம் முதலே அங்கே ஒரே கலவரமாக தான் இருந்தது.
அப்போது, வீட்டு வாசலில் வேகமாக ஒன்று கார் வந்து நின்றது. சசியை எதிர்பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் பார்க்க, காரில் இருந்து பரந்தாமனும், அவர் மனைவி கலைவாணியும், அவர்களுக்கு பின்னே கங்காவும் இறங்கினார்கள். எதிர்பாராது
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசினார்.
“இங்கே பாருங்க எனக்கு சுத்தி வளைச்சு பேச எல்லாம் தெரியாது. நேராகவே விஷயத்திற்கு வரேன்... உங்க மகன் வீட்டுக்கு தெரியாமல் காதல் கல்யாணம் செஞ்சுகிட்டானாமே அது நிஜமா?”