Page 41 of 41
“சரி போண்ணா போய் தூங்கு” என சொல்ல பரமனும் ஓரிடமாக சென்று மரப்பலகை மீது படுத்துக் கொண்டு வர்தினிக்கு போன் செய்தான்.
முதல் ரிங்கிலே போன் எடுத்தாள் வர்தினி
”அட என்ன ஒரு வேகம் உடனே எடுக்கற அவ்ளோ ஆசையா என் மேல” என பரமன் கேட்க கௌசி பதில் சொன்னாள்
”யாருங்க அது யார் வேணும் ராங் நெம்பர்” என தூக்கத்தில் சொல்லிவிட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
-size: 14pt;">Go to Ennovo edho sikki thavikkuthu manathil story main page