Ennovo edho sikki thavikkuthu manathil - Tamil thodarkathai
Ennovo edho sikki thavikkuthu manathil is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her thirty third serial story at Chillzee.
முன்னுரை
மீன் சம்பந்தப்பட்ட தொழிலை ஆதாரமாக வைத்து வாழ்க்கையை ஓட்டும் நாயகனுக்கும் ஆச்சாரமான குடும்ப பின்னனியில் இருந்து வந்த நாயகிக்கும் நடுவில் ஏற்படும் கலப்படமான நிகழ்வுகளால் இறுதியில் இருவருக்குள்ளும் காதல் பிறந்ததா? என்பதே இக்கதையின் கருவாகும் கதையில் வரும் நாயகி ஆச்சாரமான குடும்ப பெண் என்பதால் அவர்கள் பேசும் ஐயர் வீட்டு மொழி சரியாக எழுத வராத காரணத்தால் சாதாரண வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளேன் அதே போல நாயகனின் தொழில் சம்பந்தப்பட்ட பேச்சுகளிலும் சாதாரண வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளேன். மன்னிக்கவும் இக்கதையில் குறையிருப்பின் சுட்டுக்காட்டுங்கள் எனது மற்ற கதைகளை போல இக்கதையையும் ஆதரவளியுங்கள் நன்றி.
-
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 01 - சசிரேகா
வியாழன் கிழமை
கன்னியாகுமரி
”கௌசல்யா அடியேய் கௌசல்யா எங்க போனா இவள் காலையில 6.00 மணி ஆகுது இன்னுமா அவள் குளிக்கறா” என திட்டிக் கொண்டே
... -
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 02 - சசிரேகா
”பரமன் பேச்சில நடுக்கம் இருக்கே, வேலையை நினைச்சி பதட்டத்துல பேசறானா இல்லை குரு சொன்னது போல மாமி வலையில விழுந்துட கூடாதுன்னு டென்ஷனாகறானா, பார்க்கலாம், கௌசியும் நல்ல பொண்ணுதான், துருதுருன்னு இருக்கா, ஸ்வீட் கேர்ள், ஸ்ரீவர்தினி போல எல்லாத்துக்கும் பயப்படாம துணிச்சலா பேசறா, அதுவும்
... -
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 03 - சசிரேகா
”ஒருவேளை முதலாளி நினைச்சிருப்பாரோ ஆனா, அவர் ஏன் நம்மளை நினைக்கனும் என்னை குண்டுன்னு சொல்லிட்டார்ல, இனிமேல அவர்ட்ட நான் வேலையே செய்ய மாட்டேன், நான் என் அக்காவோடவே இருந்துக்கறேன்.” என முடிவெடுத்தாள்.
-
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 04 - சசிரேகா
கௌசி குருவுடன் அந்த ஹாஸ்டலை விலைக்கு வாங்குவது போல கைகளை காற்றில் ஆட்டிக் கொண்டே பேசிக் கொண்டு செல்வதும் அவள் சொல்வதை பயப்பக்தியுடன் கேட்டுக் கொண்டே குரு செல்வதுமாக இருந்தான்
-
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 05 - சசிரேகா
”இதப்பாரு ஆபிஸ்லதான் நீ தொழிலாளி நான் முதலாளி, இங்க கிடையாது, இது பொது இடம், இங்க நான் ஆம்பளை அப்புறம் நீ பொண்ணு புரியுதா” என பரமன் கத்த வர்தினி மலங்க மலங்க பார்த்துவிட்டு ஆஆ வென அழ ஆரம்பிக்கவும் பயந்தே விட்டான் பரமன்
-
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 06 - சசிரேகா
கௌசியை விட வர்தினி எவ்ளோ மேல் அண்ணா, என்ன சொன்னாலும் முதல்ல காது கொடுத்து கேட்கறா, புரிஞ்சிக்கறா, முக்கியமா நான் சொல்றதை மறுக்காம சரிங்கறா, அமைதின்னா அமைதி அப்படியொரு அமைதி” என வர்தினியை பற்றி பரமன் சொல்லிக் கொண்டே போக அதுவரை தன்னிடம் வேலை செய்த வர்தினியை பற்றி தான் கூட இந்தளவுக்கு
... -
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 07 - சசிரேகா
ஸ்ரீவர்தினியின் நிலைமை மதில் மேல் பூனை போல மாறியது, அவளது கை இன்னும் பரமனது நெஞ்சில் இருந்தது, இன்றுவரை தந்தை தவிர எந்த ஒரு ஆண்மகனின் நிழலையும் தொட்டதில்லை ஆனால், இன்று பரமனது செயலால் மனதளவில் பாதிக்கப்பட்டாள் வர்தினி,
... -
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 08 - சசிரேகா
”கௌசி எனக்கு ஒரு விசயமே இல்லை, எனக்கு நீதான் முக்கியம், என்கிட்ட நீ அப்படி பேசினது கேட்டு என்னோட மனசு வலிக்குது, உன்னை பொருத்தவரைக்கும் நான் உன்னை டார்ச்சர் பண்றதா நினைக்கற, நான் ஒண்ணும் பொம்பளை பொறுக்கியில்லை வர்தினி, நிஜமாவே எனக்கு உன்னை பிடிச்சிருக்கு” என்றான் பரமன் வர்தினியிடம்
-
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 09 - சசிரேகா
“டேய் குரு வாயை மூடுடா இப்பதான் எனக்கு காதல் ஒர்க் அவுட் ஆயிருக்கு பொறு இந்த மழையால எனக்கு ஏதாவது ஒண்ணு ஆனா நிச்சயம் வர்தினி எனக்கு கிடைப்பாள் பாரு” என்றான் பரமன் நம்பிக்கையுடன்
-
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 10 - சசிரேகா
“வர்தினி என்னை நீ கல்யாணம் பண்ணிக்க உனக்கும் எனக்கும் ஒரு பாப்பா பிறந்தா உடனே அண்ணாவுக்கு ஆசை வரும் அவர் உடனே வேற பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்குவாரு எப்படி என் ஐடியா” என்றான் பரமன் குதூகலத்துடன்
-
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 11 - சசிரேகா
”வர்தினி நீ மட்டும் எனக்கு கிடைச்சா என் வாழ்க்கையும் மாறிடும், பரமனுக்கும் ஒரு அம்மா கிடைச்ச மாதிரியிருக்கும் ஆனா, இதை எப்படி உன்கிட்ட சொல்றது, சொன்னா நீ எப்படி எடுத்துக்குவன்னு தெரியலை, நேரம் வரும் போது சொல்றேன் எனக்கு நம்பிக்கையிருக்கு கண்டிப்பா நீ என்னை ஏத்துக்குவன்னு” என்ற நம்பிக்கையுடன்
... -
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 12 - சசிரேகா
என்மேல கோபப்படறத விட்டுட்டு சீக்கிரமா அவர் அண்ணாவுக்கு கல்யாணம் முடிக்கற வழியை பார்க்க சொல்லுங்க, நான் பேசறதை அவர் கேட்கறார்ன்னு எனக்கு நல்லாவே தெரியும், தெரிஞ்சிதான் சொல்றேன், சீக்கிரமா குணமாகி வீட்டுக்கு வா பரமா, உனக்காக நான் காத்திருப்பேன், எத்தனை நாள் ஆனாலும் சரி அதுவரைக்கும் உன்கிட்ட நான்
... -
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 13 - சசிரேகா
என் ஜாதகப்படி இருக்கற தோஷத்தை வைச்சிப் பார்த்தா பரமனை என்னால கல்யாணம் செஞ்சிக்க முடியாது, அப்படி செஞ்சா அவர் உயிருக்கே ஆபத்தாயிடும், ஸ்ரீரங்கன்சார் போல இரண்டாந்தாரமா இருக்கறவங்களைதான் கல்யாணம் செஞ்சிக்கனும்னு அப்பா சொன்னாரு, இரண்டாவது கல்யாணம்தான் நிலைக்கும் முதல் கல்யாணம் நிலைக்காதுன்னு
... -
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 14 - சசிரேகா
நீ என்மேல கோபப்படறப்ப திட்டறப்ப கூட எனக்கு கஷ்டமாயிருக்காது எனக்கு பிடிச்சிருக்கு, பல வருஷங்கள் கழிச்சி என் அண்ணன் கிட்ட கிடைக்காத அம்மா பாசம் உன்கிட்ட கிடைச்சிருக்கு, அதனாலதான் உன்னையே நான் சுத்தி சுத்தி வரேன். உன் மேல நான் வைச்சிருக்கறது காதலா இல்லை வேற என்னவோ ஆனா நீ இல்லாத வாழ்க்கையை வாழ
... -
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 15 - சசிரேகா
”இப்ப உலகத்து பார்வையில எனக்கு கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆயிடுச்சி, ஆனா எனக்கு எந்த சந்தோஷமும் கிடைக்கலை கல்யாணம் ஆகி ஒரு மாசம் வாழ்ந்த வாழ்க்கைதான் அதுக்கப்புறம் நான் வாழவே இல்லை, சுயநலமான ஒரு பொண்ணை காதலிச்சது என் தப்பு அவள் மேல நான் உயிரா இருந்தேன், அவளுக்காக என்ன வேணும்னாலும் செய்ய
...
Page 1 of 2