(Reading time: 41 - 81 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 05 - சசிரேகா

துக்கு எங்க அக்காவை அழவைக்கறீங்கஎன கௌசல்யா ஓவென கத்தவும் திடுக்கிட்டான் பரமன். அதற்குள் ஸ்ரீவர்தினியும் கௌசியை சமாதானம் செய்யலானாள்

  

நான் ஒண்ணும் அழலை கௌசி

  

இல்லை பாரு உன் கண்ல இருந்து கண்ணீர் வருதுஎன சொல்லிக் கொண்டே காரில் ஏறிக்கொண்டவளைப் பார்த்தான் பரமன்

  

நான் உன் அக்காவை அழவைக்கலை, அவளை நான் சிரிக்க வைச்சேன், அதுல அவள் விழுந்து விழுந்து சிரிச்சி இப்படி அவள் கண்ல தண்ணீர் வந்திச்சி அவ்ளோதா

...
This story is now available on Chillzee KiMo.
...

்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீவர்தினி, அவனோ அவளை காணாமல் வேகமாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான், நேராக அவன் சென்றது சாப்பிடும் ஓட்டலுக்குதான். அங்கு வண்டியை நிறுத்தியவன் குருவிடம்

One comment

  • :clap: nice epi sasi :thnkx: :thnkx: :thnkx: for 41 pages. :dance: :dance: :dance: eaherly waiting 4 next epu. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.