Page 7 of 41
கடுப்பான பரமன் உடனே காரை ஸ்டார்ட் செய்து வேறொரு ஹாஸ்டலுக்குச் சென்றான்.
அந்த ஹாஸ்டல் சென்ற நேரம் மதிய உணவு வேளை என்பதால் கான்டீன் இருந்த பக்கம் வரிசையாக பெண்கள் லைனில் நின்றிருப்பதைக் காரிலிருந்தே பார்த்த கௌசி யோசித்துக் கொண்டே காரைவிட்டு இறங்கினாள். அவள் இறங்கவும் குருவும் இறங்க கூடவே இறங்க முயன்ற ஸ்ரீவர்தினியை சைகை செய்து நிப்பாட்டின ... அந்த ஹாஸ்டலே அமைதியாக இருப்பதைக்கண்டு வியந்த கௌசி குருவை அழைத்தாள்
”குரு வா போலாம்” என கம்பீரமாகச் சொல்ல அவனும் அவளின் சேவகன் போல அவள்
This story is now available on Chillzee KiMo.
...