Page 1 of 28
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 14 - சசிரேகா
வர்தினியோ தன்னையும் அறியாமல் ஏதும் பேசாமல் சிலையென இருக்க அவளின் அமைதியைக்கண்டு அவளின் மீது காதல் பெருக்கெடுத்து ஓடியது பரமனுக்கு. ஆசையாக அவளிடம்
”எனக்கு தெரியும் வர்தினி உனக்கும் என்னை பிடிச்சிருக்குன்னு இல்லைன்னா நீ இவ்ளோ அமைதியா இருப்பியா என்ன” என மென்மையாக சொல்ல அவன் பேச்சைக் கேட்டு தன் தவறை உணர்ந்த வர்தினி உடனே அவனை விட்டு தூரமாக விலகி நின்று
”இல்லை எனக்கு உங்களை பிடிக்காது” என்றாள் சினத்துடன்
”பிடிக்காது ... p>
“நான் இன்னும் சாப்பிடலை”
“போய் சாப்பிடுங்க”
“லன்ச் கொண்டு வந்தியா”
“ம்”
This story is now available on Chillzee KiMo.
...