Page 7 of 28
”பாவம் வர்தினி என்னையும் கஷ்டப்படுத்த விரும்பாம அவள் குடும்பத்தையும் விட்டுக்கொடுக்காம அவளுக்கு அவளே கஷ்டத்தை அனுபவிக்கறா, சரி நாள் போகட்டும் நாமளும் கொஞ்ச நாள் காத்திருப்போம், காத்திருக்கறது தப்பில்லையே ஒரு நாள் தானா அவளா வருவா, அதுவரைக்கும் அவளுக்கு நாம தொல்லை கொடுக்காம அவள் யோசிக்க நேரத்தை தரலாம், புதன் கிழமை வந்து அவளை படகு ... கண்ட கௌசியோ
This story is now available on Chillzee KiMo.
...
”என்னாச்சிக்கா ஏன் ஒரு மாதிரியா இருக்க” என கேட்க
”இல்லை பரமன் வரேன்னு சொன்னாரு அதான்”