Page 28 of 28
“சரி கிளம்பு” என சொல்ல அவளும் வெளியே சென்றாள்.
வெளியே இருந்த வர்தினியிடம்
”அக்கா ஸ்ரீரங்கன் சார் ரொம்ப நல்லவரு எவ்ளோ இதமா பேசறாரு, மனசு நோகாம பேச பரமனால கூட முடியலைக்கா எனக்கு இவரை ரொம்ப பிடிச்சிருக்கு, இது போல ஒரு முதலாளிகிட்ட வேலை பார்க்கறதுக்கு நான் கொடுத்து வைச்சிருக்கனும், இப்பதான் தெரியுது நீ ஏன் 3 வருஷமா இங்க வேலை பார்க்கறேன்னு,
...
This story is now available on Chillzee KiMo.
...
-size: 14pt;">Go to Ennovo edho sikki thavikkuthu manathil story main page