Page 20 of 28
கஷ்டப்படுத்தறேன் தப்புதான் மன்னிச்சிடு, ஆனா அழாத வர்தினி, நீ அழுதா எனக்கும் அழுகை வரும் சொன்னாக் கேளு” என சொல்ல அதைக்கேட்ட அவளோ பரமனின் அன்பைக்கண்டு வியந்து
”நான் ஒண்ணும் அழலை” என கண்களை துடைத்துக் கொண்டு
”வாங்க சாப்பிடலாம் பசிக்குது” என சொல்ல பரமனும் சந்தோஷப்பட்டான ... an>” என கோபமாக சொல்லிவிட்டு சாப்பிட அமர பரமனும் அவள் பக்கம் அமர்ந்து சாப்பிடலானான்.
மறுபக்கம் ஸ்ரீரங்கன் ஆபிசிலோ கௌசி வேலை செய்கிறேன் என அவனை பாடாய்ப்படுத்தினாள்
This story is now available on Chillzee KiMo.
...