Page 22 of 28
சரி அவள் வர்றவரைக்கும் கௌசியை சமாளிக்கலாம், வேற வழியில்லை கல்யாணம் ஆனதும் கௌசியும் பரமனும் தனியா போய் தங்கிட சொல்லனும், ஒரே வீட்ல நாங்க ரெண்டு பேரும் குடும்பம் நடத்தினா கண்டிப்பா சண்டையாகலாம் இல்லை அமைதியாவும் இருக்கலாம் பார்க்கலாம்” என மனதில் நினைத்துக் கொண்டே கௌசியின் சந்தேகங்களை தீர்த்துக் கொண்டே வர்தினியின் வரவிற்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்தான் ஸ்ரீரங்கன் ... தையே வாங்கியிருக்கலாம் தேவையில்லாம பணத்தை வீணாக்கிட்டீங்க, இதனால எவ்ளோ நஷ்டம்” என பேசிக்கொண்டே போக பரமனோ ஸ்ரீரங்கனை பாவமாக பார்த்து வைக்க ஸ்ரீரங்கனோ நொந்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்த கௌசியிடம்
This story is now available on Chillzee KiMo.
...