Page 23 of 28
”கௌசி இதப்பாரும்மா நான் சொல்றதைக் கேளு, இந்த பரமன் இருக்கான்ல அவன்ட்ட பணமே இல்லை, இருக்கற பணத்தை வைச்சி படகு வாங்க கிளம்பிட்டான் அது அவன் தப்பு, பணம் சேர்ந்த பின்னாடி போயிருக்கனும், என் பேச்சே அவன் கேட்கலை அப்புறம் நீ காட்டின படகு ரொம்ப பெரிசாம், அழகா வேற இருந்திச்சாம், ஒரு விசயம் சொல்லு பரமனால அவ்ளோ அழகான படகை நல்லா பார்த்துக்க முடியுமா” என கேட்க அவளோ பரமனது ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் அண்ணாவும் என் பங்களால போய் சாப்பிடுங்க திரும்பி நீ ஆபிசுக்கு வரவேணாம் நேரா வீட்டுக்குப் போயிடு” என சொல்ல ஸ்ரீரங்கன் வியந்தான்
”இந்த விருந்து விசயத்தை ஏன் என்கிட்ட சொல்லலை”