Page 2 of 28
“கொடு” என கேட்க அவளும் தனது பையில் இருந்த டிபன் பாக்சை தந்தாள். அதைத் திறந்தவன் அதிர்ந்தான் தயிர்சாதமும் ஊறுகாய் மட்டுமே இருக்க விதியே என அதை சாப்பிட ஆரம்பித்தான் சாப்பிட்டுக் கொண்டே அவளிடம் பேசினான்
”வர்தினி”
”என்ன”
”தயிர்சாதம் நல்லாயி ... >
”வார்த்தைகளை அள்ளி தெளிக்காத வர்தினி எதிர்ல இருக்கறது உன்னோட பரமன் மறந்துடாத இப்ப போறேன், புதன் கிழமை வர்ரேன், அண்ணாகிட்ட உன்னை கூட்டிட்டு போய் படகு வாங்க
This story is now available on Chillzee KiMo.
...