Page 1 of 31
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 02 - சசிரேகா
திங்கள் கிழமை
விடியற்காலை மணி 6
சென்னையில் அப்போதுதான் தூறல் ஆரம்பித்திருந்தது, கிழக்கில் பெரிய புயல் வேறு, விடிகாலையில் எழும்பியிருந்த காரணத்தால் மழையை பற்றி அறியாத கௌசல்யாவும் அவளது அக்கா ஸ்ரீவர்தினியும் இருந்த ரயில் சென்னை சென்டரலுக்கு வந்து சேர்ந்தது.
”கௌசி கௌசி எழு ஊர் வந்துடுச்சி எழுடி” என கௌசல்யாவை ஸ்ரீவர்தினி எழுப்பினாள். ட்ரெயினும் சென்ட்ரலை அடைந்திருந்த நேரம் அது, தூக்க கலக்கத்தில் கண்கள் திறந் ... கொள்ள ட்ரெயின் விட்டு இறங்கினார்கள் இருவரும்
This story is now available on Chillzee KiMo.
...
”அக்கா மழைக்கா” என கௌசி அலற
”ஷ் அமைதியா வா மழைதானே”