Page 5 of 31
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஸ்ரீவர்தினியோ எங்கும் பாராமல் கௌசியையே பார்த்து சற்று கவலையுடன் இருந்தாள்
”புது ஊரு வேற, இவள் எங்கயும் தொலையக் கூடாது எப்படியாவது இவளை பத்திரமா பார்த்துக்கனும்” என நினைத்துக் கொண்டாள்.
ஏகப்பட்ட சிக்னல்கள் விழ விழ பஸ்ஸும் ஆங்காங்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
an>.
பெரிய கேட் இருந்தது, அதன் உள்ளே பெரிய அளவில் போர்டு ஒன்று இருந்தது. அதில் ஸ்ரீரங்கன் ஃபிஷ் சப்ளைஸ் என எழுதியிருந்தது, அந்த போர்டுக்கு கீழே சிறிய கட்டிடமும்