Page 1 of 35
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 08 - சசிரேகா
விடிந்தது
காலையில் ஃபோன் வராமலே எழுந்து ரெடியாகி சீக்கிரமாக டைனிங் டேபிளில் டிபன் சாப்பிட அமர்ந்துவிட்டான் பரமன், தன் செல்போனில் வர்தினிக்கு மெசேஜ் செய்யலாமா வேண்டாமா அப்படியே மெசேஜ் செய்தால் அதை கௌசி பார்த்துவிட்டால் பெரிய பூகம்பமே வருமே என பலமாக யோசித்துக் கொண்டிருந்த நேரம் ஸ்ரீரங்கன் வந்தான்.
ரெடியாக அமர்ந்திருந்த பரமனைக்கண்டு வியந்த ஸ்ரீரங்கன் தன் கையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். மணி 7 என இருக்கவே ஆச்சர்யத்துடன் பரமனுக்கு பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தான், அண்ணன் ... p>
”பரமா உன்கிட்ட நிறைய மாற்றங்கள் தெரியுதுடா”
”ஆமாம்ணா எனக்கும் அப்படித்தான் தோணுது, நேத்தே உன்கிட்ட ஒரு விசயம் கேட்கனும்னு
This story is now available on Chillzee KiMo.
...