Page 35 of 35
”ஒண்ணும் பிரச்சனையில்லை வர்தினி, நீ வா போலாம், நான் முன்னாடி போறேன் நீ பின்னாடி வந்துடு, அதேபோல ஈவ்னிங் கூட ஆபிஸ்ல இருந்து உன் வீடு வரைக்கும் நான் வரேன், வழியை மறக்காம பார்த்துக்க, 2 நாள் போனா உனக்கு மனப்பாடம் ஆயிடும்” என சொல்ல வர்தினியும் சரியென்றாள்.
உடனே ஸ்ரீரங்கன் தன் காரில் ஏறி முன்னால் செல்ல வர்தினியும் பின்னால் வண்டியை ஓட்டிக்கொண்டு ஆபிசை அடைந்தாள
...
This story is now available on Chillzee KiMo.
...
-size: 14pt;">Go to Ennovo edho sikki thavikkuthu manathil story main page