Page 34 of 35
பேச்சை கேட்கலை, பெரிய வண்டியை நான் பார்த்தேன், எல்லா வசதியும் இருக்கும் ஆனா அக்கா வேணாம்னு சொல்லிட்டா” என வருத்தமாகச் சொல்ல ஸ்ரீரங்கனோ வர்தினியிடம்
”ஏன் கௌசி சொன்னதை வாங்கிட வேண்டியதுதானே எதுக்கு வேணாம்னு சொன்ன வர்தினி”
”சார் அதெல்லாம் வேணாம் சார், விலை அதிகம், எதுக்கு தேவையில்லாத செலவு” என சொல்ல பரமனோ
”அண்ணா இவங்களு
...
This story is now available on Chillzee KiMo.
...
ஸ்ரீரங்கனுக்கும் டாட்டா சொல்லிவிட்டு ஓட்டிக் கொண்டே செல்ல வர்தினி ஸ்ரீரங்கனிடம்
”சாரி சார், அவளால இவ்ளோ பிரச்சனை இவ்ளோ செலவுகள் வரும்னு நான் நினைக்கலை. சாரி சார்”