Page 10 of 35
கௌசி கண்ணில் பட்டால் பிரச்சனையாகுமே என்பது அவளின் கவலை.
தரையில் கிடந்த கவுனை எடுத்து தன் அறையில் இருந்த பீரோவில் மறைத்து வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி கதவை பூட்டிவிட்டு வெளியே வர ஸ்ரீரங்கன் கார் இல்லாமல் போனதைக்கண்டு வியந்தவள் பரமனிடம்
”சார் வரலையா பரமா, நான் எப்படி ஆபிஸ் போறது” என ... வர பிடிக்கலைன்னா சரி, என்னை டிரைவர் மாதிரி நினைச்சிக்க, அதுக்காக ஏன் வரமாட்டேங்கற
This story is now available on Chillzee KiMo.
...
”சத்தமா பேசாதீங்க ப்ளீஸ்” என அவள் கவலையாக சொல்ல