Ennovo edho sikki thavikkuthu manathil - Tamil thodarkathai

Ennovo edho sikki thavikkuthu manathil is a Romance / Family genre story penned by Sasirekha.

This is her thirty third serial story at Chillzee.

  

முன்னுரை

மீன் சம்பந்தப்பட்ட தொழிலை ஆதாரமாக வைத்து வாழ்க்கையை ஓட்டும் நாயகனுக்கும் ஆச்சாரமான குடும்ப பின்னனியில் இருந்து வந்த நாயகிக்கும் நடுவில் ஏற்படும் கலப்படமான நிகழ்வுகளால் இறுதியில் இருவருக்குள்ளும் காதல் பிறந்ததா? என்பதே இக்கதையின் கருவாகும் கதையில் வரும் நாயகி ஆச்சாரமான குடும்ப பெண் என்பதால் அவர்கள் பேசும் ஐயர் வீட்டு மொழி சரியாக எழுத வராத காரணத்தால் சாதாரண வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளேன் அதே போல நாயகனின் தொழில் சம்பந்தப்பட்ட பேச்சுகளிலும் சாதாரண வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளேன். மன்னிக்கவும் இக்கதையில் குறையிருப்பின் சுட்டுக்காட்டுங்கள் எனது மற்ற கதைகளை போல இக்கதையையும் ஆதரவளியுங்கள் நன்றி.

   

  • தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 16 - சசிரேகா

    Ennovo edho sikki thavikkuthu manathil

    இன்னிக்கு ஒரு நைட் நீ கடல்ல மீன் பிடி, காலையில விடிஞ்சதும் உன்னை கொண்டு வந்து கரையில விடறேன், அதுக்காக நீ சாதாரண படகுல கூட வர வேணாம், இதப்பாரு இந்த சொகுசு படகுலயே நீ வாம்மா, வந்து மீனை பிடி வா உன்னால பயப்படாம ஒரு நாள் முழுக்க இருக்க முடிஞ்சா சரி இல்லைன்னு வையேன் இதோட நீ கிளம்பிடனும், வேற

    ...
  • தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 17 - சசிரேகா

    Ennovo edho sikki thavikkuthu manathil

    வர்தினி, என்னாலதானே உனக்கு இந்த நிலைமை, உன்னையாரு தண்ணியில குதிக்கச் சொன்னது, எனக்கு என்னவாவது ஆயிட்டுப் போகுது, நானே என்னை நினைச்சி கவலைப்படலை, ஆனா, நீ எனக்காக கவலைப்பட்டிருக்க எனக்காக தண்ணியில விழுந்திருக்க, எனக்காக எல்லாம் செய்ற, ஏன் வர்தினி ஒருவேளை தண்ணியில ஏதாவது ஒண்ணு ஆயிருந்தா என் நிலைமை

    ...
  • தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 18 - சசிரேகா

    Ennovo edho sikki thavikkuthu manathil

    எனக்கு வர்தினியை பிடிச்சிருக்கு அவள் இடத்தில யாரையும் வைச்சி நான் பார்க்க மாட்டேன் எனக்கு வர்தினிதான் அது போதும்” என பரமன் பேசவும் ஸ்ரீரங்கன் அசந்துவிட்டான்.

  • தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 19 - சசிரேகா

    Ennovo edho sikki thavikkuthu manathil

    பார்த்தியா வர்தினி, என்னவோ சொன்னியே, செத்தாலும் கௌசி என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டாளாம் அப்புறம் என்ன, நீ என்னை கல்யாணம் பண்ணிக்க நான் செத்தாலும் உன்னைவிட்டு இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன், அப்புறம் உன் விருப்பம்” என்றான் பரமன்

  • தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 20 - சசிரேகா

    Ennovo edho sikki thavikkuthu manathil

    பரமனும் கௌசியும் ரத்த வெள்ளத்தில் இருப்பதைக்கண்ட வர்தினிக்கு அதிர்ச்சியில் மயக்கமே வந்தது. ஸ்ரீரங்கனோ நடந்த தவறுக்கு தான்தான் காரணம் தன்னுடைய திட்டதால் வந்த பலனை நினைத்து கலங்கி இருவரையும் ஆஸ்பிட்டலில் சேர்த்தான். இருவருக்கும் தலையில் பலமாக அடிபட்டிருக்க மருத்துவர்கள் சிகிச்சை செய்துவிட்டு 50

    ...
  • தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 21 - சசிரேகா

    Ennovo edho sikki thavikkuthu manathil

    தன்னால் ஸ்ரீரங்கனுக்கும் வர்தினிக்கும் நடுவில் பிரச்சனை சண்டை வரக்கூடாது என நினைத்த பரமன் வர்தினியை தேடிச் செல்வதும் இல்லை அவளிடம் பேசுவதும் இல்லை எதேச்சையாக அவளை பார்க்க நேர்ந்தாலும் அமைதியாக தலை குனிந்து ஒதுங்கவிடுவான் அவனது ஒதுக்கல் வர்தினியை வாட்டி எடுத்தது வர்தினியின் முகத்தில் இருந்த

    ...
  • தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 22 - சசிரேகா

    Ennovo edho sikki thavikkuthu manathil

    காலை நேரத்தில் சூரியன் ஒரு புறம் எழும்பிக் கொண்டிருக்க அந்த சூரியக்கதிர்கள் கடலின் நீரில் பட்டு பல வர்ணங்களை காட்டியது அதை விட கௌசிக்கு அந்த அனுபவம் மிகவும் பிடித்திருந்தது அவள் ஆச்சர்யமாக கண்கள் விரித்து ஆஆவென பார்க்கவே அவளையே பார்த்துக் கொண்டிருந்த பரமனுக்கு கௌசியை வெகுவாக

    ...
  • தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 23 - சசிரேகா

    Ennovo edho sikki thavikkuthu manathil

    நீ பரமனோட பேக்டரியில சூப்பர்வைசரா கொஞ்ச நாள் வேலை பார்த்திருக்க உங்களுக்குள்ள எப்பவுமே சண்டையும் போட்டியும் பிரச்சனையும்தான் வரும், ரெண்டு பேருமே எதுலயும் ஒத்துப்போனதில்லை, முக்கியமான ஒரு விசயம் உனக்கு பரமனை சுத்தமாவே பிடிக்காது, அவனை நீ வெறுத்து ஒதுக்கின” என ஸ்ரீரங்கன் சொல்ல அதைக்கேட்டு

    ...
  • தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 24 - சசிரேகா

    Ennovo edho sikki thavikkuthu manathil

    ”எனக்கு கல்யாணம் ஆகாம இருந்திருந்தா பரமன் இப்படி கூப்பிட்டாலும் நான் போயிருக்க மாட்டேன், அப்பவும் அவர் உயிர் முக்கியம்னு நினைச்சி கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிருக்க மாட்டேன் அதுக்கு பதிலா பரமனுக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் முடிச்சி வைச்சிருப்பேன்” என்றாள் வர்தினி

Page 2 of 2

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.