(Reading time: 23 - 46 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 24 - சசிரேகா

சின்னமாமா” என யோசனையாக அழைத்தாள் கௌசி, கையில் போட்டோக்களை வைத்துக் கொண்டு

  

”ம்” என்றான் பரமன் அமைதியாக

  

”இந்த போட்டோல அக்கா ஏன் சோகமா இருக்காங்க சிரிக்க கூட இல்லையே”

  

”ஆமாம் அண்ணாவையும் பாரேன் ரொம்ப பதட்டமா இருக்காரு”

  

”அதேதான் என்னவோ நடந்திருக்கு சின்னமாமா”

  

”இரு குரு வரட்டும் அவன் சொல்லிடுவான்”

  

”எப்படி இத்தளை நாள் அவர் சொல்லலையே இப்ப மட்டும் சொல்வாரா என்ன”

  

”அதுவும் சரிதான் அண்ணா உண்மையை சொல்லக்கூடாதுன்னு அவன்கிட்ட சொல்லியிருக்கலாம்”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

் கௌசி எட்டிப்பார்த்தாள். குருவோ பதட்டமாக ஓடி வருவதைக்கண்டு

  

”குரு ஓடி வராரு, ரொம்ப டென்ஷனா இருக்காரு சின்னமாமா”

  

”சரி அப்படின்னா ஒண்ணு செய்யலாம்”

  

2 comments

  • இந்த மாதிரி ஒரு முடிவை உங்கள் கதைகளில் எதிர்பார்க்கல. தங்கள் நினைவை மறந்த காதலர்கள் ஒன்னு சேர்வதுதான் எப்போதும் கதைகளில் முடிவாகும். இது எந்த வகை கதைனே தெரியல. காதலி அண்ணியாம், தம்பியின் காதலியை ஏமாற்றி திருமணம் செய்த அண்ணன். காதலியின் தங்கையே திருமணம் செய்யும் தம்பி. மருதமலை திரைப்படத்தில் வடிவேலு அடுத்தவன் பொண்டாட்டியை சீட்டு குழுக்கி போட்டு பார்த்து எடுப்பது போல கதையை முடித்துவிட்டீர்கள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.