Page 7 of 22
”திடீர்னு பெரிய அண்ணா அண்ணி கழுத்தில தாலி கட்டவும் நீங்களும் பரமன் அண்ணாவும் மனசு உடைஞ்சி போயிட்டீங்க, அப்பதான் ரெண்டு பேரும் தனித்தனியா போய் விபத்தில மாட்டிக்கிட்டீங்க”
”நான் ஏன் உடைஞ்சி போகனும்” என கௌசி கேட்க அதற்கு குருவோ
”அதுவா பரமன் அண்ணா அண்ணியை விரும்பறதால நீங்க பெரிய அண்ணாவை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டீங்க”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
ன கடகடவென சொல்ல பரமனோ
”சரி கௌசி, அதான் அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சில்ல, அப்புறம் எதுக்காக உன்னையும் என்னையும் சேர்க்க விடமாட்டேங்கறாங்க” என கேட்க அதுதான் கௌசிக்கே குழப்பமாக