Page 9 of 22
”ஆமாம்டா குரு, எனக்கு கௌசியை ரொம்ப பிடிச்சிருக்கு அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்”
”ஓ நான் அன்னிக்கே நினைச்சேன்” என்றான் குரு
”என்னத்த நினைச்ச”
”முதல் நாள் இவங்க நம்ம பேக்டரியில வேலை கேட்டு வந்தப்பவே நினைச்சேன்”
”அதான் என்னன்னு நினைச்ச”
“ஆரம்பத்திலயே உங்க ரெண்டு பேர
...
This story is now available on Chillzee KiMo.
...
கிட்டே ஒண்ணாவே சுத்துவீங்க, அண்ணியோட பரமன் அண்ணா இருந்த நேரத்தை விட உங்களோடதான் நிறைய நேரம் இருந்தாரு, நீங்க ரெண்டு பேருமே ஒரே மாதிரி யோசிப்பீங்க” என சொல்ல கௌசிக்கு சிரிப்பே வந்தது சிரித்தபடியே